4274
மதுரையில் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் நரம்பு தளர்ச்சி நிவாரணி மாத்திரைகளை  மாணவர்களுக்கு விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், மருந்தகத்திற்கு சீல் வைக்க பரிந்துரைத்தனர். காமராஜர் ...

1260
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் மளிகைக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 600 கிலோ அளவிலான தடை செய்யப...

2942
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பேண்டேஜ் வாங்க சென்ற நபர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு மெடிக்கல் கடை பணியாளரை கத்தியால் தாக்கினர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்...

4130
சென்னையில் மருந்து கடையின் ஷட்டரை உடைத்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு சென்ற 2 பேரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க, கழிவுநீர் கால்வா...

13699
சென்னையில் 5 ரூபாய் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக சிறுவர்களிடம் 700 ரூபாய்க்கு விற்ற மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளான். கொடுங்கையூரில் போதையில் சுற்றித் திரிந்த சிறுவன் ஒருவனைப் பிடித்த...

11236
தமிழ்நாட்டில் மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை இன்று முதல் ஏப்ரல் 14 வரை பிற்பகல் 2.30 மணிக்கு மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தைக் குற...

2178
அத்தியாவசிய மருந்துகள் விநியோகம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் மருந்துக் கடைக்காரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மருந...



BIG STORY